Monday, December 8, 2025
Homeகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கநாள் அனுசரிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கநாள் அனுசரிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது \r\n\r\nஇந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜவஹர்லால் , விஜயகார்த்திக்ராஜா , காவல்துணை‌ கண்காணிப்பாளர்கள் புகழேந்தி கணேஷ் , ரவிச்சந்திரன், தனிபிரிவு ஆய்வாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments